×

உத்திரப்பிரதேசத்தில் தேர்தல் விதிமீறல் வழக்கில் பாஜக எம்.பி.க்கு 6 மாதம் சிறை

லக்னோ: உத்திரப்பிரதேசத்தில் தேர்தல் விதிமீறல் வழக்கில் பாஜக எம்.பி. ரீட்டா பகுகுணாவுக்கு 6 மாத சிறை தண்டனையுடன் ரூ.1,100 அபராதமும் விதித்து லக்னோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 2012-ல் உத்திரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் தேர்தல் விதியை மீறியதாக ரீட்டா பகுகுணா மீது வழக்கு பதிவு செய்யபட்டது.

The post உத்திரப்பிரதேசத்தில் தேர்தல் விதிமீறல் வழக்கில் பாஜக எம்.பி.க்கு 6 மாதம் சிறை appeared first on Dinakaran.

Tags : BJP ,Uttar Pradesh ,Lucknow ,Rita Bahuguna ,2012 ,Uttar ,Pradesh assembly elections ,Pradesh ,
× RELATED கை, கால்களை கட்டிப்போட்டு கணவருக்கு...